வெங்கடேஷ் ஆத்ரேயா பாஜக தலைமையிலான மத்திய அரசு இன்னும் இரண்டே மாதங்களில் காலாவதியாக உள்ளது. இந்த நிலையில் தேர்தல் நடந்து புதிய அரசாங்கம் அமையும் வரையிலான, வரும் 2019-20 நிதியாண்டின் முதல் மூன்று மாதங்கள் வரை, அரசு நடத்துவதற்கான வரவு செலவு திட்டம் முன்வைக்க மட்டுமே இந்த அரசுக்கு அதிகாரம் உண்டு. இதனை ஏற்று, நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே சமர்ப்பிக்க உள்ளோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, பின்னர் அதை மீறி 2019-20 நிதி …
Category: இந்திய பட்ஜெட்

ஒப்பனை பட்ஜெட் 2017 – 2018 (மத்திய பட்ஜெட் குறித்து)
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஒரு மிகப்பெரிய பாதிப்பு முறைசாரா துறைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியும் அதனால் பல லட்சக்கணக்கான வேலைகள் இழக்கப்பட்டதும் ஆகும். இந்த பட்ஜெட்டில் குறிப்பாக வேலை இழப்பு பிரச்சினை கணக்கில் கொள்ளப்பட்டு வேலைகளை உருவாக்குவதற்கு மிகக் கூடுதலான ஒதுக்கீடு செய்யபட்டிருக்க வேண்டும்.
முன்கூட்டியே பட்ஜெட் – சரியான முடிவா?
ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான ஒதுக்கீடு இரட்டிப்பாக்கப்படவேண்டும். நகரப்புரங்களிலும் வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.
மத்திய பட்ஜட் 2008 – 09: பாதையில் மாற்றம் இல்லை!
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஐந்தாவது நிதி நிலை அறிக்கையைத் ‘தேர்தல் பட்ஜெட்’ என்றும், சாமானியர்களுக்கு சலுகை அளிக்கும் பட்ஜட் என்றும், முதலாளிகளைக் கண்டு கொள்ளாத பட்ஜட் என்றும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. உண்மை என்ன? “ஒளிரும்” பட்ஜட்டா? மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், இந்த பட்ஜட் முந்தைய UPA பட்ஜட்டுகளிலிருந்து பெரிதும் வேறுபட்டிருப்பது போல் தோன்றும். பெருமுதலாளிகளுக்கு திரு.சிதம்பரம் அவர்கள் (இங்கு சிதம்பரம் என்பது தனிநபரின் அடையாளம் அல்ல, யூ.பி.ஏ அரசையே குறிக்கும்) வருடந்தோறும் பட்ஜட்டில் வாரி வழங்கும் …
Continue reading மத்திய பட்ஜட் 2008 – 09: பாதையில் மாற்றம் இல்லை!