தொழிலாளர் நலனுடன் இணைந்ததே தொழில் வளர்ச்சி!
எஸ். கண்ணன் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு என்பதை ஆரவார முழக்கமாக ஆட்சியாளர்கள் முன் வைக்கின்றனர். வேலைவாய்ப்பிற்காகவே தொழில் முதலீடுகளை ஈர்ப்பதாகவும் கூறுகின்றனர். தொழில்மயமாகுதல் என்பதை இரு வகைகளில் பார்க்க வேண்டும். ஒன்று, வேலைவாய்ப்பிற்கானது. மற்றொன்று, உற்பத்தி வளர்ச்சி, வேலைத்தன்மையை எளிமையாக்குதல், சமூக வளர்ச்சி ஆகியவற்றை உள்ளிட்டதாகும். நம் நாட்டின் ஆட்சியாளர்கள் பேசுகின்ற தொழில் வளர்ச்சி, பெரும்பாலும் முதல் பகுதியான வேலைவாய்ப்புடன் நின்று விடுகிறது. அதுவும் முழுமையாக இல்லை. வேலை பெற்றவர்களுக்கும் நிரந்தர தன்மையுடன் கூடிய, அனைத்து சமூகப் […]




