கிராம்ஸி எனும் மகத்தான கம்யூனிஸ்ட்போராளி!
அன்வர் உசேன் அந்தோனியோ கிராம்ஸி தலைசிறந்த இத்தாலிய கம்யூனிஸ்ட் தலைவர். தனது கல்லூரி நண்பரும் இன்னொரு கம்யூனிஸ்ட் தலைவருமான டொக்லியாட்டியுடன் இணைந்து இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவர். 1891ம் ஆண்டு ஜனவரி 22ல் பிறந்த இவர் சிறு வயது முதலே முதுகெலும்பு பாதிக்கப்பட்டதால் பல உடல் பிரச்சனைகளை சந்தித்தார். அதன் விளைவாக வேறு பல நோய்களும் அவரை வாட்டின. எனினும் அவர் உழைக்கும் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டார். அவர் அரசியலில் ஈடுபட்ட காலத்தில்தான் இத்தாலியில் […]




