பொருளாதார நோபல் 2025 – விமர்சனப் பார்வை
அபிநவ் சூர்யா 2025-ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் ஒரு அங்கமாக பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு மூன்று ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது – ஜோயல் மோகிர், ஃபிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட். பலரும் விமர்சித்துள்ளது போல, இந்த பரிசு இது நாள் வரை பெரும்பாலும் முதலாளித்துவ-ஏகாதிபத்திய வர்க்கங்களின் நலனுக்கு ஆதரவான கோட்பாடுகளை முன் வைக்கும் அறிஞர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 2008-ம் ஆண்டின் உலகளாவிய முதலாளித்துவ பொருளாதார சரிவுக்கு பின்னர், நவதாராளமய கொள்கைகள் மீதான நம்பகத்தன்மை […]




