நவதாராளமயமும், முதலாளித்துவத்தின் அரசியல் திட்டமும்
கே. ஹேமலதா நவதாராளமயம் என்பது முதலாளித்துவத்தின் ஒரு கட்டமாகும். இது, பொதுவான பேச்சுவழக்கில் தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் கொள்கைகளை உள்ளடக்கியது என்று கூறப்படுகிறது. இது 1970களின் நெருக்கடிக்கு முதலாளித்துவ வர்க்கத்தின் எதிர்வினையாகும். சோவியத் யூனியனின் வீழ்ச்சி மற்றும் 1990களில் சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, இது கிட்டத்தட்ட உலகம் முழுவதையும் ஆட்கொண்டுள்ளது. இருப்பினும், நவதாராளமயம் என்பது சந்தை பொருளாதாரத்தை தூய்மைப்படுத்திக் காட்டும் முதலாளித்துவ அமைப்பிற்குள் ஒரு கட்டம் மட்டுமல்ல; இது சந்தையின் மேலாதிக்கத்தையும், சமூகத்தின் அனைத்து […]




