Wednesday, July 15 2026

ஏகதிபத்தியம்

அதி-ஏகாதிபத்திய காலத்தில் ஆப்பிரிக்க ஒற்றுமை எனும்     நீண்ட கால வழிகாட்டி

Written by

விஜய் பிரசாத் & மிக்கேலா எர்ஸ்காக் 1963 ஜனவரியில், அடிஸ் அபாபாவில் (ஏத்தியோபியா தலைநகர்) ஆப்பிரிக்கத் தலைவர்கள் கூட்டத்தில் உரையாற்றிய கானாவின் முதல் ஜனாதிபதி குவாமே ந்க்ரூமா, ஆப்பிரிக்க கண்டம் ஒற்றுமையுடன் இல்லாவிட்டால் அரசியல் சுதந்திரம் பலவீனமாகவே இருக்கும் என்று எச்சரித்தார். ஆப்பிரிக்காவின் புதிதாக விடுதலை பெற்ற நாடுகள் காலனித்துவ ஆட்சியின் கொடிகளை இறக்கின; ஆனால் ஆதிக்கத்தின் கட்டமைப்புகள் அப்படியே இருந்தன. வெளிநாட்டு நிறுவனங்கள் கனிம வளங்களைக் கட்டுப்படுத்தின, சர்வதேச நிதி நிறுவனங்கள் பொருளாதாரக் கொள்கையை வடிவமைத்தன, […]