கேள்வி - பதில் . அறிவியல் . சமூகம் . தத்துவம்
மார்க்சியமும் தொழில்நுட்ப வளர்ச்சியும்
உ. வாசுகி (சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இ எம் எஸ் ஸ்மிருதி நிகழ்வில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் உ. வாசுகி ஆற்றிய உரையின் சில பகுதிகளை, கேள்வி – பதில் வடிவில் வழங்கியுள்ளோம். – ஆசிரியர் குழு) தொழில்நுட்ப வளர்ச்சியை பற்றிய மார்க்சிய பார்வை என்ன? அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய இரண்டும் எந்தவொரு வளர்ச்சிக்கும் முக்கியமானவை. இவை மாறுவதும், வளர்வதும், வலுப்பெறுவதும் தொடர்ச்சியான செயல்முறை. இவை உற்பத்தி சக்திகளின் ஒரு பகுதி ஆகும். தொழில்நுட்பமே, […]




