கட்சி
-
ஊழியர்களை பயிற்றுவித்தல் குறித்து: லெனினின் வெளிச்சத்தில்…
ஒவ்வொரு ஊழியரும் கட்சிக்குப் பொறுப்பானவர். கட்சியும் ஒவ்வொரு ஊழியருக்கும் பொறுப்பானதாகும். கட்சி வளர்ச்சி, அரசியல் புரட்சியின் மீது அக்கறை இவற்றைப் பின்தள்ளிவிட்டு தன்னலம், பொறாமை, கருத்து வேற்றுமைகள், குழுவாதம், கோஷ்டிப் பிளவுகள் ஆகியவற்றை தீவிர கண்காணிப்புக்கும், உடனடியாகக் களைவதற்கும் தயாராயிருக்க வேண்டும். Continue reading
-
அகநிலைவாதம் எதிர்த்த போராட்டம்!
சீத்தாராம் யெச்சூரி ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபனத்தை வலுப்படுத்துவதன் மீதான கவனம், அனைத்து காலகட்டங்களிலும் அந்தப் புரட்சிகர கட்சிக்கு இருக்க வேண்டும். கட்சியின் ஸ்தாபன அமைப்பு முறை என்ன என்பதையும் அதன் முன்னுரிமைகள் எவை என்பதையும் தீர்மானிப்பதாக கட்சியின் முக்கியமான அரசியல் கடமைகளும், திசைவழியும் அமைகின்றன. அரசியல் திசைவழியானது திட்டவட்டமான காலத்தில் நிலவும் திட்டவட்டமான சூழல்களைப் பற்றிய ஆய்வின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இவை அரசியல் நடைமுறை உத்தியில் உள்ளடங்கும். தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான ஒரு புரட்சிகரமான கம்யூனிஸ்ட்… Continue reading
-
இந்தியமக்களின் விடுதலை – கம்யூனிஸ்டுகளின் தெளிவான மாற்றுப்பார்வை
921இலேயே முழுவிடுதலை என்ற கோரிக்கையை முன்வைத்த கம்யூனிஸ்டுகள் வெறும் அரசியல் விடுதலை மட்டும் நமது நோக்கமாக இருக்கமுடியாது என்பதையும் வலுவாக முன்வைத்தனர்… Continue reading
-
விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கு
1920ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது அதனோடு கூடவே அதே ஆண்டில் தொழிற்சங்க அமைப்பான அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸும் (ஏஐடியுசி) உருவானது. தொடக்க காலத்தில் ஒரு சில குறிப்பான சீர்திருத்தப் போக்குகள் அதில் நிலவிய போதிலும், தொழிற்சங்கத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கேற்பானது விரிவான அடித்தளம் கொண்ட ஒரு தொழிற்சங்க மேடைக்கான வழியை உருவாக்கியது Continue reading
-
இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்ப நாட்கள்
இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்ப நாட்கள்” என்ற கட்டுரையின் தமிழ் மொழி பெயர்ப்பு: “தீக்கதிர்” நாளிதழில் தொடர்ந்து வெளியிடப்பட்டது. 1976 ஆம் ஆண்டு புதுமை புத்தகாலயம் சார்பில் நூல் வடிவில் வெளியிடப்பட்டது – சி.பி.ஐ(எம்) கருவூலம் Continue reading
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை (1926)
(1926 இல் கவுகாத்தியில் நடைபெற இருந்த அகில இந்திய தேசிய காங்கிரஸின் வருடாந்திர கூட்டதில் விவாதிக்குமாறு கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சமர்ப்பித்த அறிக்கையின் சுருக்கமான வடிவத்தை தமிழில் தந்துள்ளோம். இதில் இடம்பெற்றுள்ள பல கோரிக்கைகளை 1930 இல் கட்சி ஏற்றுக் கொண்ட செயல் திட்டத்தில் இணைத்துக் கொண்டது Continue reading
-
மார்க்சிய கல்வியின் அவசியம்
பிரச்சினைகளிலிருந்து தீர்வை அடைவதற்கு என்ன வழி என்பது குறித்து இன்றைக்கு மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் முதலாளித்துவ அமைப்பு உருவாக்கிய துயரங்களே என்பதை எத்தனை பேர் உணர்ந்திருக்கின்றனர்? எனவேதான் முதலாளித்துவ அமைப்பை அகற்றி ஒரு புதிய சமூகம் படைக்க வழிகாட்டும் மார்க்சியத்தை சாதாரண மக்களுக்கும் அறியப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. Continue reading
-
கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலும் ஸ்தாபனமும்
ஸ்தாபனம் என்பது அரசியல் நிலைபாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான பேராயுதம். மையப்படுத்தப்பட்ட கட்சி கமிட்டி (மத்திய குழு), மையப்படுத்தப்பட்ட கட்சியின் ஏடு, தொழில் முறை புரட்சியாளர்கள், ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடு, வர்க்க வெகுஜன அமைப்புகளைக் கட்டுவது, ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் ஏதேனும் ஒரு வெகுஜன அமைப்பில் பணியாற்றுவது, கட்சி திட்டத்தை ஏற்பது உள்ளிட்ட அம்சங்களை இந்தப் பின்னணியில் புரிந்து கொள்ள வேண்டும். Continue reading
-
23வது கட்சி காங்கிரஸ்: முடிவுகளும் – அறைகூவல்களும்!
மார்க்சிஸ்ட் கட்சியை பலப்படுத்துவது, இந்துத்துவா சக்திகளை தனிமைப்படுத்தி வீழ்த்துவதற்கான அடிப்படைத்தேவையாகும். அரசியல், கருத்தியல், பண்பாடு மற்றும் சமூக தளங்களில், நிலையான போராட்டத்தை நடத்திட வேண்டும். அதற்கான உறுதியான வழிமுறைகளை அரசியல் தீர்மானம் விவரிக்கிறது. Continue reading
-
உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைக்கான போராடமே முதன்மையானது
பிருந்தா காரத் (நம் தமிழ் ”மார்க்சிஸட்” இதழுக்காக தோழர் பிருந்தா காரத் அளித்த பிரத்யேக பேட்டி) மத்திய ஆட்சியில் பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ் தொடர்வதோடு, சமூகத்தை மத ரீதியாக பிரித்து, தங்கள் அமைப்பை விரிவுபடுத்தியும் வருகிறது. இந்நிலையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எவ்வாறு பார்க்கிறது? எவ்வாறு இவர்களை எதிர்கொண்டு, அவர்களின் விரிவாக்கத்தை தடுத்து நிறுத்துவது? மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ் தனது இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை அனைத்து வகையிலும் உந்தித் தள்ளுகிறது. 2019 ஆம் ஆண்டு… Continue reading