இந்தியா
-
மோடி ஆட்சி: நிழல் தரா வாய்ப் பந்தல்
தாமஸ் ஐசக்தமிழில்: க.சுவாமிநாதன் மோடி ஆட்சியின் 10 ஆண்டுகள் பற்றி பா.ஜ.க செய்யும் பிரச்சாரமும், நமது பதில்களும் இங்கு தரப்பட்டுள்ளது. பிரச்சாரம் – 1 2029இல் இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக வளர உள்ளது. இதோ “மொத்த உள்நாட்டு உற்பத்தி” (GDP – Gross Domestic Product) வளர்ச்சியில் இந்தியாவின் ரேங்க் 2014 – 102015 – 72019 – 62022 – 5 (பிரிட்டனை முந்தி)2027 – 4 (ஜெர்மனியை விஞ்சும்)2029 – 3… Continue reading
-
ஆர். எஸ். எஸ். – பாஜக ஆட்சி எனும் பெரும் துயரம்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா 2014ஆம் ஆண்டு 16 ஆவது மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மோடியும் இதர பாஜக தலைவர்களும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள் என்ற வகையில் ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசினர். போடப்பட்டு செல்லுபடியான மொத்த வாக்குகளில் 31 சதமான வாக்குகளை (மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 25%) ஆதரவும் பெற்று 16ஆம் மக்களவையில் பாஜக அறுதி பெரும்பான்மை பெற்றது. அனைத்து கருப்பு சொத்துக்களையும் கண்டுபிடித்துக் கைப்பற்றி, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் ஒவ்வொரு வங்கி… Continue reading
-
மாற்றப்படும் குடியரசின் குணாம்சம்
உ. வாசுகி ஒன்றிய பாஜக அரசின் இரண்டாவது பதவிக்காலம் நிறைவடைந்து, இன்னும் ஓரிரு மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தலை நாடும், நாட்டு மக்களும் சந்திக்க உள்ளனர். பத்தாண்டு காலமும் கார்ப்பரேட் மதவெறி கூட்டணி அரசாகத்தான் இது செயல்பட்டு வந்துள்ளது. பாஜகவை ஒரு சராசரி முதலாளித்துவ கட்சி எனப் பார்க்க இயலாது. அது பாசிச பாணி ஆர்.எஸ்.எஸ்சின் ஓர் அரசியல் அங்கம். ஆர் எஸ் எஸ்.சின் நிகழ்ச்சி நிரலை அரசியல் தளத்தில் அமலாக்கம் செய்வதுதான் பாஜகவின் ஆகப் பெரிய கடமை.… Continue reading
-
பண்பாட்டுத் தளத்தில் மார்க்சிய அணுகுமுறை!
இந்தியாவில், மதம் வாழ்வின் எல்லாப் பகுதிகளையும் தழுவி நிற்கும் ஒரு தத்துவமாக உள்ளது; சமூக, பொருளாதார, அரசியல் யதார்த்தங்களை மறைத்தும் உள்ளது. எனவே, மக்கள் யதார்த்தத்தைக் காண வேண்டுமெனில், இந்த யதார்தத்தை மறைத்து நிற்கும் அந்த மாயை அகற்றப்பட வேண்டும். எனவே, மதத்தைப் பற்றிய விமர்சனம் ஒன்றை உருவாக்குவது என்பது உடனடியான ஓர் அரசியல் கடமையாகிறது. Continue reading
-
இந்தியாவின் பெண்கள் இயக்கத்தின் முன் உள்ள சவால்கள்
அரசியல் சாசனம், அதன் அனைத்து வரம்புகளோடு, தங்களது உரிமைகளுக்காகவும், நீதி வேண்டியும் பெண்களின் போராட்டங்களை விரிவுபடுத்த ஊக்குவிக்கிறது. பல லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களுக்கு மலிவு விலை ரேஷன் பொருட்களை உறுதி செய்யும் பொது விநியோகத் திட்டத்தை இத்தகைய போராட்ட இயக்கங்களே கொண்டு வந்தன. Continue reading
-
வேளாண் பிரச்சினை குறித்து – பிரகாஷ் காரத்
(பிரகாஷ் காரத் ஆற்றிய தோழர் சுந்தரய்யா நினைவு சொற்பொழிவின் சுருக்கம்) தோழர் சுந்தரய்யா வேளாண் பிரச்சினை பற்றிய இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் புரிதலுக்கு ஆகப்பெரிய பங்களித்தவர். வேளாண் நிலைமை பற்றிய சரியான புரிதலுக்கு கிராம அளவில் நிலவும் வேளாண் உறவுகளை திட்டவட்டமாக ஆய்வு செய்வது அவசியம் என்று அவர் கருதினார். இந்த ஆய்வுகள் மார்க்சீய அணுகுமுறையில் செய்யப்படுவது அவசியம். 1974ஆம் ஆண்டு ஆந்திராவின் தென் கடலோர பகுதியை சார்ந்த இரு கிராமங்களை ஆய்வு செய்து நில… Continue reading
-
புதிய நாடாளுமன்றம்: குடியாட்சிக்கு விடப்பட்ட சவால்!
காலனி ஆதிக்கத்திற்கு முடிவுகட்டிய இந்திய விடுதலைப் போராட்ட தலைவர்கள், சுதந்திர இந்தியா எப்படி அமையவேண்டும் என்பதை தீவிரமாக விவாதித்தார்கள். நவீன இந்தியாவிற்கு பாதை வகுக்கும் புதிய அரசமைப்பு சட்டத்தை உருவாக்கினார்கள். அப்போதே அரசமைப்புச் சட்டத்தை ஏற்க மறுத்த ஆர்.எஸ்.எஸ்., மநுநீதியைத்தான் இந்தியாவின் அரசமைப்புக்கு முன்மாதிரியாக முன்வைத்தது Continue reading
-
மாநிலங்களின் உரிமைக்காக ஒன்றுபட வேண்டும் – பிரகாஷ் காரத்
எதிர்க் கட்சிகள் மாநில உரிமைகள், கூட்டாட்சியின் மீதான தாக்குதல்களை ஒருங்கிணைந்து எதிர்கொள்வதில்லை. நிறைய மாநில அரசுகள் எதிர்க்கட்சிகள் வசம் உள்ளன. எல்லா மாநிலங்களும் பாதிக்கப்படும்போது ஒருங்கிணைந்த எதிர்ப்பை காண்பிக்க வேண்டும். Continue reading
-
சமகால உலகில் வளர்ந்துவரும் பலதுருவ போக்குகளும் அவற்றின் வரம்புகளும்
பலதுருவப்போக்கு வலுப்பெற்று வந்தாலும், அமெரிக்க வல்லரசும் அதன் நேச நாடுகளும் இன்றுவரை பெரும் ராணுவ-ஆயுத வல்லமையை கைவசம் வைத்துள்ளனர். தொடர்ந்து உலக நாடுகளையும் இயற்கை வளங்களையும் சூறையாடி, தம்மை வலுப்படுத்திக்கொண்டு வருகின்றனர். சீன – ரஷ்யா உறவு முன்னேற்றம் ஏகாதிபத்திய எதிர்ப்பு பங்கு ஆற்ற வாய்ப்பு உள்ளது என்றபோதிலும் ரஷ்யாவும் ஒரு பெரிய பலம் மிகுந்த முதலாளித்துவ நாடு என்பதை நாம் மறந்துவிட முடியாது. Continue reading
-
குறைந்தபட்ச ஆதார விலையும் உணவுப்பாதுகாப்பும்
ஒன்றிய அரசாங்கத்தின் ஓர் அனுபவம் வாய்ந்த அமைச்சர், ”இரப்பர் விலை ஸ்திரத்தன்மைக்கு அரசு சந்தையில் ஏன் தலையீடு செய்யவில்லை” என்ற கோரிக்கைக்கு, இத்தகைய முட்டாள்தனமான வாதங்களை எதற்காக முன் வைக்க வேண்டும் என்று நம்மிடையே இந்த இடத்தில் ஒரு கேள்வி தானாகவே எழும். அது இயல்பு தான். பேராசிரியர் இந்தக் கேள்வியை எழுப்பி, அதற்கான விடையையும் நாம் புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கிறார். Continue reading