December 2023
-
பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேல் அரசின் இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவோம்!
சிக்கலான இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது எளிதல்ல. ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளையான இஸ்ரேல், பாலஸ்தீன மக்களை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. உலக அளவில் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகள் வலுவாக ஒன்றிணைந்து போராடினால்தான் ஒரு தீர்வு கிடைக்கும். Continue reading
-
தென் தமிழகத்தில் தொடரும் சாதிய வன்கொடுமைகள்: வரலாற்றுஆய்வாளர் கா.அ.மணிக்குமார் பேட்டி
தென் தமிழகத்தில் உழைக்கும் வர்க்க இயக்கம் விடுதலைப் போராட்டக் காலத்தில் இருந்தே மகத்தான பங்கினை ஆற்றிய வரலாறு உண்டு. இன்று சாதியம் அந்த வரலாற்றுப் பாரம்பரியத்தை சிதைத்திடும் தன்மை கொண்டதாக உள்ளது. இதன் பல்வேறு பரிமாணங்கள், அடிப்படைக் காரணங்கள் மற்றும் அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகள் ஆகியவை குறித்து ஆழமாக சிந்தித்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது. இதற்காக வரலாற்று ஆய்வாளர் கா. அ. மணிக்குமாருடன் ஒரு நேர்காணல் மேற்கொண்டோம். Continue reading
-
மகத்தான அக்டோபர் புரட்சியும் அதன் தற்கால பொருத்தப்பாடும் !
ரஷ்யாவில் சோசலிசம் அடைந்த வேகமான முன்னேற்றமும், சிந்திக்க முடியாத சாதனைகளும் சோசலிச அமைப்பின் மேன்மையை உறுதிப்படுத்தியது. ஒரு காலத்தில் பின்தங்கியிருந்த ரஷ்ய சமூகம் ஒரு மிகப்பெரிய பொருளாதார சக்தியாக மாறியது. Continue reading
-
பண்பாட்டுத் தளத்தில் மார்க்சிய அணுகுமுறை!
இந்தியாவில், மதம் வாழ்வின் எல்லாப் பகுதிகளையும் தழுவி நிற்கும் ஒரு தத்துவமாக உள்ளது; சமூக, பொருளாதார, அரசியல் யதார்த்தங்களை மறைத்தும் உள்ளது. எனவே, மக்கள் யதார்த்தத்தைக் காண வேண்டுமெனில், இந்த யதார்தத்தை மறைத்து நிற்கும் அந்த மாயை அகற்றப்பட வேண்டும். எனவே, மதத்தைப் பற்றிய விமர்சனம் ஒன்றை உருவாக்குவது என்பது உடனடியான ஓர் அரசியல் கடமையாகிறது. Continue reading